அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை
எச்செயலிலும் வெற்றி பெற
நீ ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள் ..
நீ செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும்,
மிகுந்த கலை நயத்துடனும் ,
மிக அழகாவும் ,
இனிமேல் யாரும்
இந்த அளவிற்கு சிறப்பாக செய்ய முடியாத
அளவிற்கு சிறப்பாக செய்ய வேண்டும் என்று- உறுதி எடுத்துக்கொள்.
- உன்னால் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய முடியும் என்று உறுதியாக நம்பு .
- இப்படி உறுதியாக எண்ணினால் நீ செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றியைத் தேடி தரும்
No comments:
Post a Comment