Wednesday, 30 January 2013

குருநாதர் கட்டளை


என் குருநாதர் எமக்கு இட்ட கட்டளை

நீங்கள் மகிழ்ந்திருக்கவேண்டும், உங்களையறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், உங்களின் மகிழ்ச்சியான உணர்வு, மற்றவர்களை மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக, மலர வேண்டும், அதைக் கண்டு எனக்குள் மகிழ்ச்சி தோன்ற வேண்டும். நீங்கள் அனைவரும் மெய்யொளி பெறும் தகுதி பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன், தியானிக்கின்றேன், வேண்டுகின்றேன், பிரார்த்திக்கின்றேன். இது எமது குரு இட்ட கட்டளை
ஞானகுரு

No comments:

Post a Comment