ஜீவகாருண்யம் விளங்கும் போது
அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்
1) அதனால்உபகாரசத்திவிளங்கும்
2) அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளூம் தோன்றும்
புண்ணிய மென்பது ஜீவகாருண்யமே.
சீவகாருண்ய ஒழுக்கத்தில் வரும் விளக்கமே - கடவுள்விளக்கம்
சீவகாருண்ய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே–கடவுள்இன்பம்
மேற்படி கடவுள் விளக்கத்தையும் இன்பத்தையும் பல காலம் கண்டு
அனுபவித்துப்பூர்த்தியடைந்த சாத்தியர்களே–சீவன்முத்தர்.
இவர்களே–கடவுளைஅறிந்துகடவுள்மயம் ஆவார்கள்.
அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்
1) அதனால்உபகாரசத்திவிளங்கும்
2) அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளூம் தோன்றும்
புண்ணிய மென்பது ஜீவகாருண்யமே.
சீவகாருண்ய ஒழுக்கத்தில் வரும் விளக்கமே - கடவுள்விளக்கம்
சீவகாருண்ய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே–கடவுள்இன்பம்
மேற்படி கடவுள் விளக்கத்தையும் இன்பத்தையும் பல காலம் கண்டு
அனுபவித்துப்பூர்த்தியடைந்த சாத்தியர்களே–சீவன்முத்தர்.
இவர்களே–கடவுளைஅறிந்துகடவுள்மயம் ஆவார்கள்.
No comments:
Post a Comment