ஆராதாரங்களாவது மூலாதாரம்,சுவாதி~;டானம்,மணிப+ர கம்,அநாகதம்,விசுத்தி,ஆக்ஞை-இவை களாகும்.
இவைகளுக்கு விபரமாவது
1.மூலாதாரம்-காலெலும்பு இரண்டும் கதிரெலும்புங் கூடிய இடம் குய்யம். குய்யத்துக்கும் குதத்துக்கும் நடுவே குண்டலி வட்டமாய் அந்த வட்டத்துக்கு நடுவே திரி கோணமாய், அந்தத் திரிகோணத்துக்கு நடுவே நாலிதழுடைய ஒரு பு~;ப வட்டமாய் கடப்பம் ப+ப்போன்று இருக்கும்.அந்தப் பு~;பத்துக்கு நடுவில் ஓங்கார எழுத்து நிற்கும்.அந்த ஓங்காரத்துக்கு நடுவில் விக்னேஸ்வரனும் வல்லபை சக்தியும் எழுந்தருளி இருப்பார்கள்.பச்சை நிறமுள்ளது.
விளக்கம்-முக்கோணம்,நாலிதழு; கமலம்,மாணி;க்க நிறம்,கணபதி ,குண்டலி சக்தி ஓங்காரம் இவை எல்லாம் இவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.
2.சுவாதி~;டானம்-இது மூலாதாரத்திற்கு மேல் இரண்டு விரற்கடை மேலே இருப்பதாகும்.இது நாற் சதுரமும்,இதன் நடுவே ஆறிதழ்களை உடைய ஒரு பு~;ப வட்டமும்,அதன் மத்தியிலே லிங்க பீடமும் ,வீணாத் தண்டின் அடியுமாய் இலங்கி நிற்கும்.அதன் நடு மத்தியிலே நகார எழுத்து நிற்கும்.இதன்நடுவில் பிரம்மா சரஸ்வதி வீற்றிருப்பார்கள்.இது பிருதிவு ஆகிய மண்ணின்கூறு ஆகும்.பொன் நிறமாம்.
விளக்கம்-சாற்சதுரம்,ஆறிதழ் கமலம்,பிரம்மா சரஸ்வதி,நகாரம் இவை எல்லாம் அவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.
3.மணிப+ரகம்-இது சுவாதி~;டானத்திற்கு எட்டு விரல் அளவுக்கு மேலே இருப்பதாகும்.இது கோழி முட்டை போல 1008 நாடி நரம்புகளும் சூழ நாடிக்கெல்லாம் வேறாக உள்ளது.இதையே அறிவுடையோர் உந்திக் கமலம் என்று கூறுவர்.இது தொப்புழுக்கு நேரே அப்பு ஸ்தானத்தில் ஏழாம் பிறைக்கிணங்கி இருக்கும்.இதனடுவே பத்து இதழுடைய ஒரு பு~;பம் வட்டமாய் இருக்கும்.அதன் நடுவே மகார எழுத்து நிற்கும்.இதன் நடுவே மகா வி~;ணுவும் மகா லட்சுமியும் எழுந்தருளி இருப்பார்கள்.பளிங்கு நிறம் உள்ளது.
வுpளக்கம்-மூன்றாம் பிறை,பத்திதழ் கமலம்,மரகத நிறம்,வி~;ணு லட்சுமி,மகாரம் இவை எல்லாம் அவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.
4.அனாகதம்-இது மணிப+ரகத்திற்குப் 10 விரற்கடைக்கு மேல் உள்ளது.இது இருதயக் கமலமாம்.தேயு ஸ்தானத்தில் முக்கோணமாய் இருக்கம்.அந்த முக்கோணத்தின் நடுவில் பன்னிரண்டீதழுடைய ஒரு பு~;ப வட்டமாய் இருக்கும்.அந்தப் ப~;பத்தின் நடுவில் சிகார எழுத்து நிற்கும்.அந்தச் சிகாரத்தின் நடுவில் ருத்திரனும் பார்வதியும் அமர்ந்திருப்பார்கள்.அக்கினி நிறத்தை உடையது.
விளக்கம்-பன்னிரண்டிதழ் கமலம்,முக்கோணம்,ஸ்படீக நிறம்,உருத்திரன் பார்வதி,சிகாரம் இவைஎல்லாம் தோன்றுவது போல் இருக்கும்.
5.விசுத்தி-இது அநாகதத்திற்கு 10 விரற்கடைக்கு மேலே இருப்பதாகும்.இது கண்ட ஸ்தானத்திலேவாயு ஸ்தானத்தில் அமைந்துள்ளது.அறுகோணமாய் இருக்கும்.இதன் நடுவில் 16 இதழுடைய ஒரு ப~;ப வட்டமாய் இருக்கும்.அந்தப் ப~;பத்தின் நடுவே வகார எழுத்து நிற்கும்.அந்த வகாரத்தின் நடுவே மகேஸ்வரனும் மகேஸ்வரியும் எழுந்தருளி இருப்பார்கள்.கரு நிறத்தை உடையது.
விளக்கம்-பத்னாறிதழ்கமலம்,அறுகோ ணம்,மேகநிறம்,மகேஸ்வரன்மகேஸ்வரி ,வகாரம் இவைகள் தோன்றுவது போல் இருக்கும்.
6.ஆக்ஞை-இது விசுத்திக்கு 12 விரற்கடை மேலே உள்ளது.இதற்கு லலாட ஸ்தானம் என்று பெயர்.இது வீணாத்தண்டின் முடிவுமாய் ஊடுருவிப் பொன் போன்ற வடிவமுற்று நிற்கும்.நெற்றிப் புருவத்தின் வழியாய் ஆகாய ஸ்தானத்தில் மூன்றிதழுடைய ஒரு பு~;பத்தின் நடுவே யகார எழுத்தோடிருக்கும்.அதன் நடுவில் சதாசிவமும் மனோன்மணியும் எழுந்தருளி இருப்பார்கள்.மேக நிறத்தை உடையது
விளக்கம்-மூன்றிதழ் கமலம்,வட்டம்,படிகநிறம்,சதாசிவம ் மனோன்மணி,யகாரம் இவை இவ்விடத்திற் தோன்றுவது போல் இருக்கும்.
இவைகளுக்கு விபரமாவது
1.மூலாதாரம்-காலெலும்பு இரண்டும் கதிரெலும்புங் கூடிய இடம் குய்யம். குய்யத்துக்கும் குதத்துக்கும் நடுவே குண்டலி வட்டமாய் அந்த வட்டத்துக்கு நடுவே திரி கோணமாய், அந்தத் திரிகோணத்துக்கு நடுவே நாலிதழுடைய ஒரு பு~;ப வட்டமாய் கடப்பம் ப+ப்போன்று இருக்கும்.அந்தப் பு~;பத்துக்கு நடுவில் ஓங்கார எழுத்து நிற்கும்.அந்த ஓங்காரத்துக்கு நடுவில் விக்னேஸ்வரனும் வல்லபை சக்தியும் எழுந்தருளி இருப்பார்கள்.பச்சை நிறமுள்ளது.
விளக்கம்-முக்கோணம்,நாலிதழு; கமலம்,மாணி;க்க நிறம்,கணபதி ,குண்டலி சக்தி ஓங்காரம் இவை எல்லாம் இவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.
2.சுவாதி~;டானம்-இது மூலாதாரத்திற்கு மேல் இரண்டு விரற்கடை மேலே இருப்பதாகும்.இது நாற் சதுரமும்,இதன் நடுவே ஆறிதழ்களை உடைய ஒரு பு~;ப வட்டமும்,அதன் மத்தியிலே லிங்க பீடமும் ,வீணாத் தண்டின் அடியுமாய் இலங்கி நிற்கும்.அதன் நடு மத்தியிலே நகார எழுத்து நிற்கும்.இதன்நடுவில் பிரம்மா சரஸ்வதி வீற்றிருப்பார்கள்.இது பிருதிவு ஆகிய மண்ணின்கூறு ஆகும்.பொன் நிறமாம்.
விளக்கம்-சாற்சதுரம்,ஆறிதழ் கமலம்,பிரம்மா சரஸ்வதி,நகாரம் இவை எல்லாம் அவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.
3.மணிப+ரகம்-இது சுவாதி~;டானத்திற்கு எட்டு விரல் அளவுக்கு மேலே இருப்பதாகும்.இது கோழி முட்டை போல 1008 நாடி நரம்புகளும் சூழ நாடிக்கெல்லாம் வேறாக உள்ளது.இதையே அறிவுடையோர் உந்திக் கமலம் என்று கூறுவர்.இது தொப்புழுக்கு நேரே அப்பு ஸ்தானத்தில் ஏழாம் பிறைக்கிணங்கி இருக்கும்.இதனடுவே பத்து இதழுடைய ஒரு பு~;பம் வட்டமாய் இருக்கும்.அதன் நடுவே மகார எழுத்து நிற்கும்.இதன் நடுவே மகா வி~;ணுவும் மகா லட்சுமியும் எழுந்தருளி இருப்பார்கள்.பளிங்கு நிறம் உள்ளது.
வுpளக்கம்-மூன்றாம் பிறை,பத்திதழ் கமலம்,மரகத நிறம்,வி~;ணு லட்சுமி,மகாரம் இவை எல்லாம் அவ்விடத்தில் தோன்றுவது போல் இருக்கும்.
4.அனாகதம்-இது மணிப+ரகத்திற்குப் 10 விரற்கடைக்கு மேல் உள்ளது.இது இருதயக் கமலமாம்.தேயு ஸ்தானத்தில் முக்கோணமாய் இருக்கம்.அந்த முக்கோணத்தின் நடுவில் பன்னிரண்டீதழுடைய ஒரு பு~;ப வட்டமாய் இருக்கும்.அந்தப் ப~;பத்தின் நடுவில் சிகார எழுத்து நிற்கும்.அந்தச் சிகாரத்தின் நடுவில் ருத்திரனும் பார்வதியும் அமர்ந்திருப்பார்கள்.அக்கினி நிறத்தை உடையது.
விளக்கம்-பன்னிரண்டிதழ் கமலம்,முக்கோணம்,ஸ்படீக நிறம்,உருத்திரன் பார்வதி,சிகாரம் இவைஎல்லாம் தோன்றுவது போல் இருக்கும்.
5.விசுத்தி-இது அநாகதத்திற்கு 10 விரற்கடைக்கு மேலே இருப்பதாகும்.இது கண்ட ஸ்தானத்திலேவாயு ஸ்தானத்தில் அமைந்துள்ளது.அறுகோணமாய் இருக்கும்.இதன் நடுவில் 16 இதழுடைய ஒரு ப~;ப வட்டமாய் இருக்கும்.அந்தப் ப~;பத்தின் நடுவே வகார எழுத்து நிற்கும்.அந்த வகாரத்தின் நடுவே மகேஸ்வரனும் மகேஸ்வரியும் எழுந்தருளி இருப்பார்கள்.கரு நிறத்தை உடையது.
விளக்கம்-பத்னாறிதழ்கமலம்,அறுகோ
6.ஆக்ஞை-இது விசுத்திக்கு 12 விரற்கடை மேலே உள்ளது.இதற்கு லலாட ஸ்தானம் என்று பெயர்.இது வீணாத்தண்டின் முடிவுமாய் ஊடுருவிப் பொன் போன்ற வடிவமுற்று நிற்கும்.நெற்றிப் புருவத்தின் வழியாய் ஆகாய ஸ்தானத்தில் மூன்றிதழுடைய ஒரு பு~;பத்தின் நடுவே யகார எழுத்தோடிருக்கும்.அதன் நடுவில் சதாசிவமும் மனோன்மணியும் எழுந்தருளி இருப்பார்கள்.மேக நிறத்தை உடையது
விளக்கம்-மூன்றிதழ் கமலம்,வட்டம்,படிகநிறம்,சதாசிவம
நன்றி
http://www.facebook.com/gnanayohi.yohi